நிதி முறைகேடு வழக்கில் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது

கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்துள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் … Read more

இந்தியாவில் விரைவில் தடை செய்யப்படும் IC 814 வெப் சீரிஸ்? ஏன் தெரியுமா?

Ic 814 The Kandahar Hijack: நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் இந்திய பிரதிநிதி மோனிகா ஷெர்கிலுக்கு சமீபத்தில் வெளியான ‘IC 814’ வெப் சீரிஸ் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த 3 ஆர்சிபி வீரர்களை குறிவைக்கும் மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பலமான அணியாக இருந்தது மும்பை இந்தியன்ஸ். இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி கடந்த சில ஆண்டுகளாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 2020ம் இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது. அதற்கு முன்பு, ரோஹித் சர்மா தலைமையில் 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. 2020க்கு பிறகு தொடர் தோல்விகளை மட்டுமே மும்பை அணி சந்தித்து வந்தது. இதனால் … Read more

GOAT: "புது தளபதி; புதுமையான கதை சொல்லல்; ராஜமௌலி இன்ஸ்பிரேஷன்!" – வெங்கட் பிரபு பகிரும் தகவல்கள்

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) திரைப்படம் செப்டம்பர் 5ல் வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்துக்காக ஹைதராபாத்தில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “தியேட்டர்ல கண்டிப்பா எல்லாரும் என்ஜாய் பண்ணுவீங்க. தளபதியை புதுசா பாக்க முடியும். நாங்களே பேசுறதால, இத திரும்பத் திரும்பச் சொல்கிறோம். இந்தப் படம் வித்தியாசமா இருக்கும்… புது வழியில் கதை சொல்லியிருக்கிறோம்… ஆனால் நீங்க வந்து பாத்துட்டு சொல்லுங்கள் எப்படி … Read more

பிரதமர் மோடி புரூனே மற்றும் சிங்கப்பூருக்கு பயணம்

டெல்லி இன்று முதல் பிரதமர் மோடி புரூனே மற்றும் சிங்கப்பூருக்கு செல்கிறார். பிரதமர் மோடி இந்தியா -புரூனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி இன்று புரூனே செல்கிறார். இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மொடி புரூனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்கிறார். பிரதமர் மோடி புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் … Read more

ஜார்க்கண்ட் பகீர்..போலீஸ் உடற்தகுதித் தேர்வில் மயங்கி விழுந்து பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து சுருண்டு மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கிரமான வெயிலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி முதல் உடற் தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 தேர்வர்கள் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி Source Link

அந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.. காதல், திருமண முறிவு பற்றி பிரபுதேவா உருக்கம்.. ரொம்ப ஃபீல் பண்றாரு

சென்னை: பிரபுதேவா இந்திய அளவில் ஃபேமஸான நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர் என்று பல முகங்களை கொண்டிருக்கிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அவர் புகழப்படுகிறார். அவர் புகழின் உச்சியில் இருந்தாலும் அவரை சுற்றி நிறைய சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. முக்கியமாக நடிகை நயன்தாராவுடன் அவர் இணைத்து பேசப்பட்டார். சூழல் இப்படி இருக்க தனது காதல் வாழ்க்கை, திருமண

குற்றாலநாதர் கோயில் கடைகளுக்கான வாடகை பாக்கியை வசூலிப்பதில் தாமதம் கூடாது: ஐகோர்ட்

மதுரை: குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கடைகளுக்கான வாடகை பாக்கியை வசூல் செய்வதில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தாமதம் செய்யக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, 2014-ல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர்கள் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு குற்றாலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. … Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம்: மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு ஜெகதீப் தன்கர் கடும் கண்டனம்

ரிஷிகேஷ்: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை சம்பவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கில் மம்தா பானர்ஜி அரசு சார்பில் வாதாடுபவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராகவும் உள்ளார். பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத் தில், ‘‘இச்சம்பவம் அடிக்கடி நடைபெறும் சம்பவம்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உத்தரகாண்ட்மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் … Read more

பெண்களுக்கு கல்வி நிலையங்களில் பாதுகாப்பு : தலைமை செயலாளரின் அறிவுறுத்தல்கள்

சென்னை பெண்களுக்கு கல்வி நிலையங்களில் பாதுகாப்பான சூழல் நிலவ தமிழக தலமைச் செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நேற்று பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் … Read more