`சின்ன எலிதான்… அதை தூக்கிப்போட்டுட்டு வடையைச் சாப்பிடு!' – அதிர்ச்சி கொடுத்த டீக்கடைக்காரர்!
கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர்கோவில் அருகே பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீக்கடை மற்றும் பலகாரக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு குளித்தலை மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது: 33), பாபு நடத்திவரும் டீக்கடைக்குச் சென்று அங்கு ஒரு போண்டா, ஒரு பருப்பு வடை வாங்கி உள்ளார். அதில், பருப்பு வடையைப் பாதிச் சாப்பிட்டுப் விட்டு பார்க்கையில், உள்ளே சிறிய எலி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். … Read more