புனரமைக்கப்பட்ட வவுனியா சபுமல்கஸ்கட ஸ்தூபியின் சிகரம் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைப்பு

வவுனியா, சபுமல்கஸ்கட ரஜமஹா விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபியின் சிகரத்தை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) திறந்து வைத்து மகா சங்கத்தினரிடம் கையளித்தார். ஜெனரல் குணரத்ன அவர்கள் வடமாகாண பிரதான சங்கநாயக்க. கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். புனரமைக்கப்பட்டசபுமல்கஸ்கட ராஜ மகா விகாரை யுத்தத்தின் போது கைவிடப்பட்டஇருந்து அதன் பின் புனரமைக்கப்பட்ட பல பண்டைய விகாரைகள் ஒன்றாகும். புனரமைப்பு பணிகள் இராணுவம் (SLA) மற்றும் … Read more

Hema Committee: `உங்களுடைய மெளனம் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்!' – ரஜினி-க்கு ராதிகா பதில்!

ஹேமா கமிட்டியின் அறிக்கை மாலிவுட் மட்டுமன்றி அனைத்துப் பக்கங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கமிட்டியின் அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதி குறித்துப் பேசி வருகிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் நடிகை ராதிகா, “கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதனால், நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடையை மாற்றினேன்.” எனக் கூறியிருந்தார். இதனையடுத்து ராதிகா நடித்துவரும் ‘தாயம்மா’ என்ற … Read more

குமரியில் அத்துமீறி அழிக்கப்படும் மலைக் குன்றுகளால் நிலச்சரிவு அபாயம்: பொதுமக்கள் அச்சம்

நாகர்கோவில்: குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அத்துமீறி அழிக்கப்படும் மலைக் குன்றுகளால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் நீண்ட மேற்கு தொடர்ச்சி மலைகளையும், குன்றுகளையும் அடங்கிய மாவட்டம். இதனால் தான் இங்கு கேரளாவை போன்று மழை பொழிவு அதிகம் இருப்பதுடன் இயற்கை செழிப்புடன் விவசாயமும் சிறந்தோங்குகிறது. அதேசமயம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில குவாரிகளில் மட்டும் அனுமதி பெற்றுவிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மலைகளை … Read more

ஐசிஐசிஐ வங்கியிடமும் ‘செபி’ தலைவர் ஊதியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மதாபி பூரி புச், அரசாங்கத்திடம் இருந்து ஊதியம் பெறுவதோடு, ஐசிஐசிஐ வங்கியில் இருந்தும் சம்பளம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பவன் கெரா, “செபி அமைப்பின் தலைவராக அரசு ஊதியம் பெற்று வரும் மதாபி பூரி புச், தனியார் வங்கியான ஐசிஐசிஐ-லும் ஊதியம் பெற்றுள்ளார். ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து அவர் ரூ.16.80 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். … Read more

'கூலி’ படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்! இசையமைப்பாளரின் பெயராச்சே!!

Actor Rajinikanth Name In Coolie Movie :  நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் அவரது பெயர் குறித்த போஸ்டர் வெளியாகியிருக்கிறது

எம்ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் கைது… தீவிர விசாரணையில் சிபிசிஐடி – அடுத்தது என்ன?

MR Vijayabaskar Brother Arrested: கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் தற்போது சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் கைது

சென்னை தமிழக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் மீது கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார். சேகர் மற்றும் செல்வராஜ் … Read more

வயிறு ஒட்டி.. பல நாள் முழு பட்டினியில் 14 லட்சம் பேர்! 700 விலங்குகளின் இறைச்சியை தர நாம்பியா முடிவு

விண்தோய், (நமீபியா தென்ஆப்பிரிக்கா): தென் ஆப்பிரிக்காவில் நிலவிவரும் கடும் வறட்சியால், ஏற்கனவே லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிப்பை தந்து வரும்நிலையில், வறட்சியும் அந்நாட்டு மக்களை நிலைகுலைய செய்திருக்கிறது. எனவே, இதுதொடர்பாக அதிரடி முடிவு ஒன்றினை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. உலக அளவில் வறட்சியால் பாதிக்கப்படும் கண்டங்களில் முதன்மையானது ஆப்பிரிக்கா கண்டமாகும்.. இதிலும் தென் ஆப்பிரிக்காவின் நிலைமையை கேட்கவே Source Link

கேரவனில் ரகசிய கேமிரா? சர்ச்சையாக்க விரும்பவில்லை.. ராதிகா சரத்குமார் விளக்கம்!

சென்னை: கேரள திரைத்துறையில் பாலியல் தொல்லை விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். இதுகுறித்து,பேசிய ராதிகா சரத்குமார், மலையாள சினிமாவில் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை சிலர் வீடியோ எடுப்பதாக கூறி புயலை கிளப்பி இருந்தார்.

சென்னை – பலாலிக்கிடையிலான புதிய விமான சேவை நேற்று ஆரம்பம்

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று (01) முதல் ஆரம்பமாகியது. நேற்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ ( Indigo ) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது யாழ். பலாலிக்கு தினசரி விமான சேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏயார் விமானம் ( Alliance Air ) நடத்துகிறது. சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் நேற்று பிற்பகல் 3.07 … Read more