GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் திருமண மற்றும் விசேஷ கலெக்ஷன்கள்!

1964 ல் போது துவங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வர்த்தக உலகில் காலவரம்பற்ற நகைகளை வடிவமைக்கும் ஒரு நம்பகமான பெயராக உள்ளது. 60 ஆண்டுகளாக இந்த குழுமம் தரம் என்பதன் அடையாளமாக தலைமுறையினரால் விரும்பப்பட்டு வருகிறது. இப்போது ஜி.ஆர்டி “திருமணம் மற்றும் கொண்டாட்டம்” என்னும் பிரச்சாரத்தின் வாயிலாக தனது பாரம்பரியத்தை தொடர்கிறது,அவர்கள் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு சிறப்பு சந்தரப்பத்தையும் உண்மையிலேயே மறக்க முடியாத நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய நகை கலெக்க்ஷன்கள் இந்திய திருமணங்களின் ஆழமான மரபுகள் மற்றும் தற்போதைய … Read more

பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

கோவை: “பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது. அரசும், தொழில் நிறுவனங்களும் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (செப்.2) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி … Read more

நெகிழ்வு எரிபொருள் வாகனங்களுக்கான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்: நிதின் கட்கரி வலியுறுத்தல்

புதுடெல்லி: நெகிழ்வு எரிபொருள் வாகனங்கள் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இயற்கை எரிவாயு தொழில்நுட்ப கண்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நிதின் கட்கரி, “வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் கனவை நனவாக்க பல்வேறு முன்முயற்சிகள் தேவைப்படுகின்றன. நாம் தற்போது ஆண்டுக்கு ரூ. 22 லட்சம் கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். இது உண்மையில் காற்று … Read more

காசாவில் 6 பிணைக்கைதிகள் கொலை எதிரொலி – எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம்

டெல் அவிவ்: காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்தனர். சுமார், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பிணைக்கைதிகளில் … Read more

கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா?

கோட் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் தற்போது கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பர் என்னது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க… புஜாரா, ரஹானேவுக்கு பதில் இந்த 2 இளம் வீரர்கள் முக்கியம் – ஏன்?

India National Cricket Team: இந்தியா – ஆஸ்திரேலியா (India vs Australia) அணிகள் மோதினாலே கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலமாகிவிடுவார்கள். அது டி20, ஓடிஐ, டெஸ்ட் என எந்த பார்மட்டிலும் இந்த இரண்டு அணிகள் மோதினாலும் அனல் தெறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உலகத்தரமான வீரர்கள் அடங்கிய இந்த இரண்டு அணிகளும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை, அதுவும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடப்போகிறது என்பதால் அனைவரு் பெருத்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.  வரும் செப்டம்பர் … Read more

எடியூரப்பா போக்சோ வழக்கு : காவல்துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்

பெங்களூரு பெங்களூரு காவல்துறை ஆணையரிடம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை தனது 17 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டபோது, தனது மகளை அவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். காவல்துறையினர் … Read more

ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய 80,000 உயிர்கள்! ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து நன்றி கூறிய விஜயவாடா மக்கள்

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் பெய்த கனமழை, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த வெள்ள பாதிப்பில் இருந்து நல்வாய்ப்பாக விஜயவாடாவின் கிருஷ்ணா லங்கா பகுதி பாதிக்கப்படாமல் தப்பிவிட்டது. இதற்கு கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு சுவர்தான் காரணம். இதற்காக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து, அப்பகுதி மக்கள் நன்றி தெரவித்துள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவில் Source Link

கோட் முதல் தேவாரா வரை செப்டம்பரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்.. வசூலை அள்ளும் படம் எது?

சென்னை: கடந்த மாதம் பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான், டிமான்டி காலனி 2, மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதில், டிமான்டி காலனி 2 , வாழை படம் நல்ல வசூலை பெற்றன. இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் எந்ததெந்த படங்கள் வெளியாக உள்ள என்பதை பார்க்கலாம்.

ரோகித் கூறுவது சரிதான்.. அந்த விதிமுறை ஆல் ரவுண்டர்கள் வளர்வதை தடுக்கிறது – ஜான்டி ரோட்ஸ்

கேப்டவுன், அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை … Read more