ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து; 22 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவின் கிழக்கே கம்சத்கா தீபகற்ப பகுதியில் சுற்றுலாவாசிகளை கவர கூடிய வகையிலான வச்சகாஜெட்ஸ் என்ற எரிமலை பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா வருவது வழக்கம். இந்நிலையில், இந்த எரிமலை பகுதியருகே 19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று நிக்கோலாயீவ்கா கிராமம் நோக்கி புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் எரிமலை பகுதியருகே, திடீரென விபத்தில் சிக்கியது. இதில், அந்த ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள், விமானிகள் உள்பட … Read more

Tata Curvv Price: டாடா கர்வ் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள கூபே ரக ஸ்டைல் மாடலான கர்வ் பெட்ரோல் மாடல் ஆரம்ப விலை ரூபாய் 9.99 லட்சத்தில் துவங்குகிறது. சில வாரங்களுக்கு முன்பாக கர்வ்.இவி மாடல் ரூபாய் 17.49 லட்சத்தில் வெளியிடப்பட்டிருந்தது. சந்தையில் கிடைக்கின்ற நடுத்தர எஸ்யூவிகளான கிரெட்டா, செல்டோஸ், எலிவேட், டொயோட்டா ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஹெக்டர், மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா மற்றும் புதிதாக வந்த சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் கர்வ் கார் … Read more

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 40 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு…

இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 40ஆவது வீர நிறைவை முன்னிட்ட நிகழ்வு நேற்று (01) அதிரடிப் படைப் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர், விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் தலைமை மற்றும் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. உதவிப் பொலிஸ் மா அதிபர் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி டி. டி. டி. கே. ஹெட்டிஆரச்சி யின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் இவ் 40ஆண்டுப் … Read more

`ரூ.250 கோடியில் கார் ரேஸ் நடத்தும் திமுக-வுக்கு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க நிதியில்லையா?' – சீமான்

தமிழ்நாடு அரசு, கடந்த 2 நாள்களாக சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்திய நிலையில், ரூ.250 கோடியில் கார் பந்தயம் நடத்தும் தி.மு.க அரசிடம், 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியரை நியமிக்கப் பணமில்லையா என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியிருக்கிறார். இது குறித்து சீமான் தனது அறிக்கையில், “பள்ளிக் கல்வித்துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1-ம் நாள், தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி … Read more

ரூ.9 கோடியில் நவீனமாகும் சென்னை மாநகராட்சி தகவல் தொடர்பு கட்டமைப்பு: அனலாக் முறையில் இருந்து டிஜிட்டலுக்கு மாற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் தகவல் தொடர்பு கட்டமைப்பை ரூ.9 கோடியே 30 லட்சம் செலவில் அனலாக் முறையில் இருந்து நவீன டிஜிட்டல் முறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் புயலும், பெருவெள்ளமும் எப்போதாவது நிகழும் பேரிடராக இருந்தது. ஆனால் அண்மைக் காலமாக அது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. முந்தைய பேரிடரை விட, அடுத்து வரும் பேரிடர், அதை விட பயங்கரமாக இருக்கிறது. முந்தைய பேரிடர்களில் கற்ற படிப்பினைகளின் படி செயல்பட்ட முற்பட்டால், அடுத்த … Read more

ஆம் ஆத்மி டெல்லி எம்எல்ஏ அமனதுல்லா கான் அமலாக்கத் துறையால் கைது

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் அமனதுல்லா கான், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான அமனதுல்லா கான், டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்விரு வழக்குகளின் அடிப்படையில் பணமோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி … Read more

இந்த ஆவணம் இருந்தால் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், விசா தேவையில்லை!

Seaman Book: சீமன் ஆவணம் (Seaman Book) உங்களிடம் இருந்தால் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் உங்களால் பயணம் செய்ய முடியும்.  

Suriya: `உங்களுடைய தனித்துவமான குரல், மந்திரத்தைக் கொண்டது அண்ணா' – கமல் பாடிய பாடல் குறித்து சூர்யா

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘மெய்யழகன்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. ’96’ பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இப்படம், இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்தியுடன் ஶ்ரீ திவ்யா, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ‘மெய்யழகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31-ம் தேதி கோவையில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு தொடர்பாக சூர்யா பேசிய காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் … Read more

30 நிமிடத்தில் மாலில் இருந்த மொத்த பொருட்களையும் அள்ளிச் சென்ற பாகிஸ்தானியர்கள்… வீடியோ

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரின் குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் புதிதாக திறக்கப்பட இருந்த மாலில் இருந்த மொத்த பொருட்களையும் அந்நாட்டு மக்கள் உள்ளே புகுந்து அள்ளிச் சென்றனர். வெளிநாட்டில் வாழ்ந்துவரும் பாகிஸ்தானிய தொழிலதிபர் ‘ட்ரீம் பஜார்’ என்ற பெயரில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய புதிதாக மால் ஒன்றை திறக்க திட்டமிட்டிருந்தார். இதன் திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த நினைத்த அவர் ஏராளமான திறப்பு விழா சலுகைகளை அறிவித்திருந்தார். இதனால் தனது மாலுக்கு மக்களை கவர … Read more

காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள்! ராணுவ முகாம் மீது தாக்குதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சஞ்ஜ்வான் என்ற இடத்தில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட Source Link