ரூமுக்கு வந்துடு.. அமலா பாலை படுக்கைக்கு அழைத்த நபர்.. என்ன செய்தார் தெரியுமா?.. விஷால் ஓபன் டாக்

சென்னை: சினிமாவில் இருக்கும் பெண் கலைஞர்களுக்கு காலங்காலமாக பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பலர் அதை தைரியமாக எதிர்கொண்டு கடந்து வந்துவிடுகின்றனர். சிலரோ அதை வெளியில் சொல்லவே அச்சப்பட்டு உள்ளுக்குள்ளேயே வைத்து பூட்டிக்கொள்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அமலா பால் பற்றி நடிகர் விஷால்

ஆந்திரா கனமழை: அனைத்து உதவிகளும் செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி

ஐதராபாத், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின, சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 20 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கனமழை பாதிப்புகள் குறித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு … Read more

பாராஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த தமிழ்நாடு வீராங்கனை

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான இன்று பாரா பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக வீராங்கனைகளான மனிஷா ராமதாஸ் மற்றும் துளசிமதி முருகேசன் இருவரும் நேருக்கு நேர் மல்லுக்கட்டினர். இதில் துளசிமதி முருகேசன் 23-21 மற்றும் 17-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி … Read more

காசாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் – ஐ.நா

காசா, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் காசா பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த 11 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரால் காசா பகுதியில் பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 40,000-க்கும் மேல் கடந்துள்ளது. இந்தநிலையில். காசாவில் முதல்முறையாக போலி நோய் பாதிப்பு அண்மையில் கண்டறியப்பட்டது. 10 மாத குழந்தை டைப் … Read more

ஆல்டோ K10, எஸ்-பிரெஸ்ஸோ விலையை குறைத்த மாருதி சுசூகி

மாருதி சுசுகி நிறுவனத்தின் சிறிய ரக ஆல்டோ K10 மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என இரு கார் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. குறிப்பாக ஆல்டோ கே 10 மாடலின் VXi விலை ரூபாய் 6,500 வரை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த மாடலங்களில் எந்தவொரு விலை மாற்றங்களும் இல்லாமல் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் எனப்படுகின்ற பாதுகாப்பு சார்ந்த அம்சத்தை அனைத்து வேரியண்டிலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இந்நிறுவனத்தின் சிறிய கார்களின் விற்பனைக்கு அடிமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த முடிவினை … Read more

மதங்களை கடந்து காதல் திருமணம்; கோர்ட்டுக்கு வந்த தம்பதி… போலீஸ் விசாரணை..!

உத்தரப்பிரதேசம் உள்பட பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இந்து பெண்களை மற்ற மத வாலிபர்கள் காதலித்தால் அது `லவ் ஜிகாத்’ என்று இந்து அமைப்புகள் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் சிவில் கோர்ட்டிற்கு ஒரு தம்பதி வந்தனர். அதில் வந்த பெண் பர்தா அணிந்திருந்தார். அவர் கோர்ட்டிற்கு வந்ததும், தனது பர்தாவை அகற்றி விட்டு தாங்கள் … Read more

விக்கிரவாண்டி தவெக மாநாடு: 21 கேள்விகளுக்கு பதில் கேட்டு புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை கடிதம்

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு செய்யப்படவிருக்கும் ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் மாவட்ட காவல் துறை அனுப்பி இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு 5 நாட்களுக்குள் பதிலளிக்கவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ம் தேதி கூட்டுகிறார் நடிகர் விஜய். இதற்காக அனுமதி கோரி கடந்த 28-ம் தேதி … Read more

ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளம்: 21 ரயில்கள் ரத்து, முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக, தென் மத்திய ரயில்வே (SCR) மேலும் 21 ரயில்களை ரத்து செய்துள்ளது. பல இடங்களில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதாலும், தண்ணீர் தேங்கியுள்ளதாலும் மேலும் 10 … Read more

காதலில் விழுந்த சாய் பல்லவி… அதுவும் 10 வருடங்களாக! யார் அந்த நபர்?

Actress Sai Pallavi Love : நடிகை சாய் பல்லவி, தனது காதல் வாழ்க்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.   

தோனியை என்னால் மன்னிக்கவே முடியாது! கொதித்தெழுந்த யுவராஜ் சிங் தந்தை!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை எம்எஸ் தோனி பாழாக்கி விட்டார் என்று அவர் மீது குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றசாட்டுகள் புதிதாக வைக்கப்படவில்லை, பல ஆண்டுகளாகவே தோனியை அடிக்கடி இப்படி அவதூறாக பேசிய வருகிறார் யோகராஜ். யுவராஜ் சிங் இந்திய அணிக்காக இன்னும் நிறைய … Read more