Vaazhai: "சிவனணைந்தானின் பசியும்… காலை உணவுத் திட்டமும்…" – வாழை படம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

பரியேறும் பெருமாள் என்ற ஆழமான சமூக அரசியல் கொண்ட திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். இவரின் நான்காவது படைப்பாக வாழை திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. தன்னுடைய வாழ்வில் தான் அனுபவித்த, பார்த்த சம்பவங்களைத் திரைப்படங்களில் பதிவுசெய்துவரும் மாரி செல்வராஜ், இந்த வாழை திரைப்படத்தில் தான் உட்பட தன்னுடைய கிராமமே அனுபவித்த துயரத்தையும் வர்க்க கொடுமையைப் பதிவு செய்திருக்கிறார். வாழை – சினிமா விமர்சனம் வாழை வெளியான நாள்முதல், சினிமா … Read more

BSNL வழங்கும் மலிவான பிராட்பேண்ட் பிளான்கள்… ராக்கெட் வேகத்தில் இணைய சேவை

இந்தியாவின் முக்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ்  ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் அதிகரித்ததன் விளைவாக, பல மொபைல் சந்தாதாரர்கள்  BSNL நிறுவனத்திற்கு மாறுகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும் விரைவில் 4ஜி  நெட்வொர்க்கை வலுப்படுத்தி ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.  நாட்டின் பல நகரங்கள் மற்றும் நகரங்களில் பிராட்பேண்ட் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.  பிஎஸ்என்எல் தனது மொபைல் மற்றும் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை நாடு … Read more

ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக செயல்பட ரூ. 16.8 கோடிபணம் பெற்றதாக ஹிண்டன்பெர்க் 2.0வில் சிக்கிய செபி தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக சில விதிகளை செபி தலைவர் மதாபி பூரி புச் தளர்த்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதற்காக 2017 முதல் 2024 வரை ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ரூ. 16 கோடியே 80 லட்சத்தை செபி தலைவர் வருமானமாக ஈட்டியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பவன் கெஹரா, ஐசிஐசிஐ வங்கி மீது முறைகேடு தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் மதாபி பூரி புச் … Read more

50 ஆண்டுகளில் இல்லாத அதிக கனமழை.. ஏரி போல் மாறிய விஜயவாடா.. ஆந்திரா வெள்ளத்தில் மிதக்க காரணம் என்ன?

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் விஜயவாடா நகரம் ஏரி போல காட்சி அளிக்கிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் பகுதியில் மழை கொட்டியுள்ளது. ஆந்திராவின் தலைநகர் பிராந்தியம் குண்டூர், என்.டி.ஆர், பல்நாடு, பபடலா, எலுரு ஆகிய பகுதிளில் உள்ளது. இந்த பகுதி முழுவதுவே கனமழை கொட்டி பெரும்பாலன இடங்களில் Source Link

நடிகர் அர்ஜுன்: அஜித் எப்பவும் கிங்குதான்.. விடாமுயற்சி அப்டேட் கொடுத்த ஆக்ஷன் கிங்!

       சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், இடையில் சிறிது காலங்கள் சூட்டிங் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானில் துவங்கப்பட்டு, தொடர்ந்து ஐதராபாத்திலும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடந்த நிலையில்,

மூடா விவகாரம்: சித்தராமையா மனு மீது கர்நாடகா ஐகோர்ட்டில் இன்று இறுதி விசாரணை

பெங்களூரு, மைசூருவில் மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) லே-அவுட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. தன்னுடைய 3.16 ஏக்கர் நிலத்தை அந்த ஆணையம் அனுமதி இன்றி எடுத்துக் கொண்டதால், பார்வதிக்கு இந்த வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இதுபற்றி தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் … Read more

எனது மகனின் கிரிக்கெட் கெரியரை அழித்தது தோனிதான் – யுவராஜ் சிங் தந்தை விளாசல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு அவர் மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவ்ராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட … Read more

ஆயுதங்களை வழங்கிய வடகொரியாவுக்கு பரிசாக குதிரைகளை வழங்கிய ரஷியா

சியோல், உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு … Read more

"ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த ரணங்கள்… இன்று வரை அழுதுகிட்டுதான் இருக்கேன்!"- செல்வராகவன் உருக்கம்

இயக்குநர் செல்வராகவன் தான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் குறித்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெயிட்டிருக்கிறார். அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியானப்போது ஒரு சிலரால் கொண்டாடப்பட்டாலும் சில கலவையான விமர்சனங்களும் வந்தன. பெரும் வரவேற்பை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பெறவில்லை. ஆனால், இப்போது … Read more

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், நெல் கொள்முதல் அளவு 34.96 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. இது … Read more