சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1,200 கன அடி கிருஷ்ணா நீர் திறப்பு

திருவள்ளூர்: சென்னைக் குடிநீருக்காக, ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1,200 கன அடி கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும். அந்த வகையில், ஆந்திர அரசு, சென்னைக் குடிநீருக்காக ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்கவேண்டிய … Read more

ஆந்திர அரசுக்கு மத்திய அரசின் முழு ஆதரவு உள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதிலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதிலும் மத்திய அரசின் முழு ஆதரவு உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கான அரசாங்கங்கள் உள்ளன. இவை மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் கூடிய முடிவுகளை எடுக்கும் அரசாங்கங்கள். ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கும் தெலுங்கு … Read more

தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுலுக்கு பாஜகவினர் மிரட்டல், ஒரேநாடு ஒரே தேர்தல், ஜிஎஸ்டி குளறுபடி உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான  சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரான, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளதை கண்டித்தும், ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜிஎஸ்டி குளறுபடி உள்பட மத்தியஅரசை கண்டித்தும்,   காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர் ராகுல்காந்தியை பழித்து பேசும் பா.ஜ.க.வினர் ஜி.எஸ்.டி. குளறுபடிகள் முத்ரா கடன் … Read more

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே ரெடியாகும் பாஜக.. அமித்ஷா நேரடி விசிட்! பிளான் இதுதான்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று ஜார்க்கண்ட்டுக்கு விசிட் சென்றுள்ளார். பாஜகவின் தயார் நிலைகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் சென்று இருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு Source Link

தளபதி 69.. விஜய்யுடன் மோதப்போகும் வில்லன் இவரா?.. நடந்தா நன்றாகத்தான் இருக்கும்

சென்னை: நடிகர் விஜய் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த ஐந்தாம் தேதி வெளியான படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர் அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியல் களத்தில் குதிக்கவிருக்கிறார். விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கும்

தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ முடிவுகளை பார்வையிட

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில்  தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் (19) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

லெபனானை அதிரவைத்த பேஜர், வாக்கிடாக்கி அட்டாக் – இது எந்த மாதிரி டெக்னாலஜி?

பாலஸ்தீனத்தில் அரேபியர்கள் பெரும்பான்மையாகவும், யூதர்கள் சிறுபான்மையினராவாகவும் உள்ளனர். முதல் உலகப்போருக்கு பிறகு பிரிட்டன் கட்டுப்பாட்டில் கீழ் பாலஸ்தீனம் வந்தது. இங்குள்ள ஜெருசலேம் பகுதியானது யூத, கிறித்துவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானது. இங்கு ஹிட்லர் ஆட்சி காலத்தில் யூதர்களின் குடியேற்றம் அதிகரித்தது. இதற்கு அரேபியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சில காலத்திலேயே இரு தரப்புக்கும் இடையில் வன்முறை வெடித்து கிளம்பியது. லெபனான் மக்கள் “பேஜர், வாக்கி டாக்கி, சோலார்… ஒரே நேரத்தில் பல இடங்களில் வெடிப்பு!” – … Read more

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் 2,000 ஏக்கர் நிலங்களை விற்றதாக புகார்: அரசிடம் அறிக்கை கேட்கும் ஐகோர்ட்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த போது ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் … Read more

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு: உறுதி செய்த மத்திய அரசின் ஆய்வக அறிக்கை

அமராவதி: திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமான லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக மத்திய அரசின் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் குஜராத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், திருப்பதி திருமலை பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும் லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததா என்பது குறித்து கடந்த ஜூலையில் ஆய்வு செய்துள்ளது. அதன் … Read more

செப்டம்பர் 30 க்குள் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம் : பசுமை தீர்ப்பாய உத்தரவு

சென்னை பசுமை தீர்ப்பாயம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது. இ[பணிக்காக கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. சென்னை கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டட கழிவுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் … Read more