இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல்.. ஈரான் தாக்குதலுக்கு நடுவே கடும் துப்பாக்கி சண்டை

ஜெருசலேம்: இஸ்ரேலின் ஜாப்பா ரயில் நிலையத்துக்குள் நுழைந்த 2 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 4 பேர் பலியான நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேல் போலீசார் 2 தீவிரவாதிகளையும் சுட்டு கொன்றனர். ஒருபுறம் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த நாட்டுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.