இஸ்ரேல் மீது ஈரான் குண்டு மழை… 400க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது…

இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த குண்டு மழையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல் ஓராண்டாக காசாவை கைப்பற்ற துடித்து வருகிறது. ஹமாஸ் படையினருக்கு உதவியாக லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா இயங்கி வந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.