குடிநீர் வரியை அக்டோபர் 31 க்குள் முழுமையாகக் கட்டினால் ஊக்கத்தொகை

சென்னை சென்னை குடிநீர் வாரியம் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் குடிநீர் வரியை முழுமையாக செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களையும் அக்டோபர் 30 க்குள் செலுத்துபவர்களுக்கு 5 % ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே வரி செலுத்த ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்களும் தலைமை அலுவலகத்தில், இயங்கும் வசூல் மையங்களும் அனைத்து வேலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.