குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில் கடமை நியமனம்

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில் கடமையாற்றுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான திருமதி. பீ.எம்.டீ.நிலூசாபாலசூரிய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (03.10.2024) நடைபொற்ற அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.