பற்றி எரிந்த பேருந்து… 25 மாணவர்கள் உயிரிழப்பு? பலி எண்ணிக்கை உயரும் அச்சம் – தாய்லாந்தில் பயங்கரம்

Thailand School Bus Fire Incident: தாய்லாந்தில் 44 பள்ளி மாணவர்களுடனும், ஆசிரியர்கள் உடனும் சென்ற  பேருந்து திடீரென தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் குறைந்தபட்சம் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.