Parvathy Nair: அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டார்.. பணம் கேட்டு மிரட்டினார்.. பார்வதி நாயர் வேதனை!

சென்னை: நடிகை பார்வதி நாயர், தன்னை அடித்து துன்புறுத்தியதாக சுபாஷ் என்பவர் அளித்த புகாரில் பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, நடிகை பார்வதி நாயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய்யான புகாரால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பார்வதி நாயர் வீட்டில் வேலை செய்த, சுபாஷ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.