இரவு வானத்தை பகலாக மாற்றிய ஏவுகணைகள்! இஸ்ரேலில் உச்சக்கட்ட பதற்றம்.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. இதில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.