“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோரை தீர்த்துக் கட்டுவோம்”.. ஈரான் உளவுத்துறை பகிரங்க மிரட்டல்!

தெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என ஈரான் உளவுத்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய தலைவர்களை தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் – காசா இடையேயான போரில்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.