எல்பிடிய பிரதேச சபை தேர்தல் : வாக்கெடுப்பு நிலையத்தில் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல்

2024.10.26ஆம் திகதி நடாத்தப்பட உள்ள எல்பிடிய பிரதேச சபை தேர்தலின் போது வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தவிர வேறு எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.