சொத்து வரி ஆண்டுதோறும் மேலும் 6சதவிகிதம் உயர்த்த முடிவு! சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம்…

சென்னை:  சென்னை மாநகராட்சியில் இனி ஆண்டுதோறும்  6 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேயர் பிரியா ராஜன் தலைமையில் கடந்த 27-09-2024 தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் செப்டம்பர் மாதத்துக்கான மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரியை ஆண்டுதோறும் 6% உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2021ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல், பல்வேறு வரிகளை உயர்த்தி மக்களின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.