மீண்டும் 6% சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 8ந்தேதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: திமுக அரசு மீண்டும் 6 சதவிகிதம்  சொத்து வரியை உயர்த்தியதை  கண்டித்து வரும் 8ந்தேதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது சென்னை மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சொத்து வரி உயர்வை கண்டித்து, மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.