10ஆண்டுகள் நிறைவு: தூய்மை இந்தியா திட்டத்தையொட்டி பள்ளி மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி…

டில்லி: தூய்மை இந்தியா திட்டம் 10ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது,  ‘தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நம் நாடு பிரகாசிக்கும்’ என  கூறினார்.  மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பள்ளி யின் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துருள்ளார். அதில் , […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.