கடவுளே மருமகளை கண்ணில் காட்டு.. கண் கலங்கி வேண்டும் அபிராமி.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சரஸ்வதி சேவா நிகழ்ச்சியில் பாட ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்காக நோட்டீஸ், கட் போடு,  போஸ்டர் என அனைத்தும் ஒட்டப்பட்டு வருகிறது. தனது மகள் தீபா கிடைக்க வேண்டும் என தர்மலிங்கம் மற்றும் அபிராமி என ஒட்டுமொத்த குடும்பமே ரோடு ரோடா போஸ்டர் ஒட்டி வருகிறார். ஆனால், இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.