பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வராததை அடுத்து ஏல தேதி அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…

பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் ஏலத்தில் விட அறிவித்துள்ளது. 2019ம் முதல் இ-ஆக்சன் எனும் இணையதள ஏலம் மூலம் இந்த பொருட்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி மோடி பிறந்த நாளன்று தொடங்கிய இந்த ஏலம் அக்டோபர் 2ம் தேதி முடியும் என்று அறிவிக்கப்பட்டது. கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.