முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஐதராபாத் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது நிதி முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்து வ்ழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.20 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டn  முகமது அசாருதீனுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.