ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து! உயர்நீதிமன்றம்…

சென்னை:   ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பதாக பேசிய கனல் கண்ணன் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்த நிலையில், அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கனல்கண்ணன் தரப்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்று வழக்கை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. முன்னதாக,  இந்து முன்னணி அமைப்பு  ‘இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம்’ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.