அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு  உள்ளதாகவும்,  இன்று 13 மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில்,  அக்டோபர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க சாதகமான சூழ்நிலை உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.