சென்னையில் நாளை விமானப்படையினரின் பிரமாண்டமான சாகச நிகழ்ச்சி… பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடுகள்…

சென்னை: நாளை மெரினாவில் விமானப்படையினரின் சாகசம் நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மெரினா கடற்கரைக்கு வந்து விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள் திருவல்லிக்கேணி, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பார்க்கலாம் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி அளவில் விமானப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.