தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக  பட்டாசு கடை வைக்க விரும்புவோர் ஆன்லைனில் அக்.19-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பட்டாசு கடைகளை வைக்க விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக வரும் அக்.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர்  வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  “தமிழகத்தில் வரும் அக்.30-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.