தினமும் சபரிமலைக்கு 80000 பக்தர்களுக்கு அனுமதி : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தினமும் சபரிமலைக்கு 80000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. எனவே சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கேரள முதல்வர் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து “இந்த ஆண்டு சபரிமலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.