ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சம்போ செந்திலை தேடி துபாய் செல்லும் காவல்துறை

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலை பிடிக்க காவல்துறையினர் துபாய் செல்ல உள்ளனர் கடந்த ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, சிலர் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். அவரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் முன்விரோதம் மற்றும் பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.