“என்னைப் பற்றி நினைத்ததற்கு நன்றி” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ரத்தன் டாடா விளக்கம்…

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ரத்த அழுத்தம் காரணமாக 7-10-2024 அதிகாலை 12:30 அளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதை மறுத்துள்ள ரத்தன் டாடா, “எனது வயது மற்றும் உடல்நிலை தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறேன். எனது உடல்நிலை குறித்து கவலைப்பட . ஒன்றுமில்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.