துரோகம் செய்த கணவனின் அஸ்தியை தின்ற மனைவி.. அதுவும் என்ன கலந்து தெரியுமா?.. சீ.. சீ..

கனடா: உயிருக்கு உயிராக நேசித்த ஒருவர் துரோகம் செய்தால் அது தாங்க முடியாத வலியை கொடுக்கும். அந்த நபர்  உயிருடன் இருந்தால் ஆதங்கத்தை கொட்ட முடியும். அதுவே அவர் உயிருடன் இல்லை என்றால் என்ன செய்ய முடியும். கனடாவில் தன் கணவர் துரோகம் செய்துவிட்டார் என்பதை, ஒருபெண் கண்டுபிடித்துள்ளார். ஆனால் அப்போது அவர் உயிருடன் இல்லை.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.