வினாடி கச்சிதமாக நடைபெற்ற சென்னை மெரினா ஏர் ஷோ… நொடியில் மறந்து போகக்கூடிய சாகசமாக மாறியதன் காரணம் என்ன ?

சென்னையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி அதை நேரில் கண்டுகளித்த 10 லட்சம் பேரை மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஆச்சரியமும் பெருமையும் அடையச் செய்தது என்றால் அது மிகையாகாது. வினாடி கச்சிதம் (Perfection to the Second) என்று சொல்லக்கூடிய வகையில் எந்த பிசகும் இல்லாமல் இந்திய விமானப் படை விமானிகளின் சாகசம் முழுமையாகவே இருந்தது. நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைக் காண […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.