2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா தூங்கியதால் சென்னையே மூழ்கியது : திமுக

சென்னை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா தூங்கியதால் சென்னை நகரமே மூழ்கியதாக திமுக அமைப் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானங்களின் பிரமாண்ட சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் நிகழ்த்திய வர்ணஜாலத்தை லட்சக்கணக்கான மக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். இந் நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 காவல்துறையினர் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இந்த விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.