காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்! சொந்த குடும்பத்தில் உள்ள 13 பேரையும் கொன்ற சிறுமி- அதிர வைக்கும் சம்பவம்

இஸ்லாமாபாத்: 18 வயது கூட ஆகாத சிறுமி ஒருவர் தனது காதலைப் பெற்றோர் சம்மதிக்காததால் அவர்களைக் கொலை செய்துள்ளார். அந்த பெண் கோதுமையில் விஷம் கலந்த நிலையில், அதைச் சாப்பிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் காதலுக்குக் கண் இல்லை எனச் சொல்வார்கள். ஆனால், சில சம்பவங்களைப்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.