தொடரும் சாம்சங் ஊழியர் போராட்டம் : அமைச்சர் டி ஆர் பி ராஜா கவலை

சென்னை தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா சாம்சங் ஊழியர் போராட்டம் தொடர்வது குறித்து கவலை தெரிவித்துள்ளார் சாம்சங் ஊழியர்களின் போரட்டதைஇ நிறுத்த தமிழக அமைச்சர்கள் பெரிதும் முயன்று பலமுறை பேச்சு வார்த்தை ந்டத்தி உள்ளனர்.  நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் சாம்சங் நிறுவனம் ஊழியர்களின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துல்ளதாக தெரிவிக்கப்பட்டது ஆனாலும் சாம்சங் ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது இது குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  செய்தியாளர்களிட்ம, “சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக 7 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.