வரும் 15 ஆம் தேதி 1000 இடங்கலில் மருத்துவ முகாம் : அமைச்சர் மா சுப்ரமணியன்

சென்னை தமிழகத்தில் 1000 இடங்களில் வரும் 15 ஆம் தேதி மருத்துவமுகாம்கள் நடட்தப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவிக்துள்ளார். இன்று அமைச்சர் மா சுப்ரமனியன் செய்தியாளர்களிடம், ”தமிழக சுகாதாரத்துறை வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1, 000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது இதில்.சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.