ஷேக் ஹசீனா எங்கே இருக்கிறார்? இந்தியாவில் இல்லையா? விளக்கம் கேட்கும் வங்கதேச அரசு.. என்ன நடந்தது?

டாக்கா: மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி ஐக்கிய அரபு அமீரகம் சென்று விட்டதாக வங்கதேசத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரலாறு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.