டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 83 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 83 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 83 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 42 நபர்களுக்கும், என மொத்தம் 125 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் -முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.10.2024) தலைமைச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.