நமது கொள்கை எதிரிக்களுக்கு நம் மீது ஆத்திரம் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கொள்கை எதிரிகளுக்கு தம் மீது ஆத்திரம் உள்ளதாக கூறியுள்ளார். இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ”என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! நமது கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.