நிரந்தரமாக தென் கொரிய எல்லையை துண்டித்த வட கொரியா

பியாங்யாங் வட கொரியா நிரந்தரமாக தென் கொரிய எல்லையை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தீபகற்பத்தில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. வடகொரியா அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் ஏவுகணைகள் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. தென் கொரிய அதிபர் அமெரிக்காவில் நடக்க உள்ள தேர்தல் காரணமாக இவ்வாறான பதற்றமூட்டும் செயல்களை கவன ஈர்ப்புக்காக வடகொரியா செய்து வருவதாக தெரிவித்திருந்தார். தற்போது தென் கொரியாவுடனான எல்லைப் பகுதிகளை நிரந்தரமாக துண்டிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.