அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 90 எம்எல்ஏ–க்களில் 86 பேர் கோடீஸ்வரர்கள்!

சண்டிகர்: சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த அரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 எம்எல்ஏக்களில்  86 பேர் (96 சதவீதம்) கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல,  90 பேரில்  12 பேர் மீது (13 சதவீதம்) குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மாநிலத்தில் புதிய அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்பதற்கு முன்னதாக பிரதமர் மோடி மற்றும் பிற மூத்த பாஜக தலைவர்களை டெல்லியில் சந்தித்தார். ஹரியானா தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.