திருவள்ளூர் அருகே ரயில் விபத்து: சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதின.. தீப்பிடித்த பெட்டிகள்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து. 5 பெட்டிகள் தடம் புரண்டதில், 3 பெட்டிகள் எரிந்ததாக தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.