பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது மறைந்த முரசொலி செல்வத்தின் உடல்! முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி அஞ்சலி…

சென்னை: மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் நேற்று (அக்.10) அதிகாலை பெங்களூருவில் காலமானார்.  இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனருமாவார். மேலும் தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராகவும், பத்திரிகை துறையிலும் 50 ஆண்டுகளுக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.