விஜயதசமி: மாணவர் சேர்க்கைக்காக அரசு பள்ளிகள் நாளை செயல்படும் என அறிவிப்பு…

சென்னை: நாளை விஜயதசமி பண்டிகையையொட்டி, மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில், அரசு பள்ளிகள் நாளை செயல்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. சரஸ்வதி பூஜை, ஆயதபூஜையை முன்னிட்டு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாளை (அக்டோபர் 12ந்தேதி) சனிக்கிழமை விஜயதசமி என்பதால், மாணவர் சேர்க்கை நடத்த அரசு பள்ளிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.