ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புக்கு தடை: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு

டெல்லி:  இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீரை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பு செயல்பட இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால், மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த அமைப்டிபில் தொடர்பில் இருந்த பலர் தமிழ்நாட்டில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது  ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி, பயங்கரவாத அமைப்பாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.