14lந்தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்கள் ‘அலர்ட்டாக’ இருக்க தமிழக அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 14ந்தேதி  மற்றும் 15ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையுடன் அலட்டடாக இருக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா-கோவா கடற்கரையில் நீடிக்கிறது. மேலும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 12-ம் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.