அனுமன் வேஷம்.. சீதையை தேடுவது போல ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆன கைதிகள்.. ஸ்டன் ஆன போலீஸ்

டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிறையில் உள்ள கைதிகள் எல்லாம் சேர்ந்து ராமாயணம் நாடகம் போட்டுள்ளனர். அப்போது நாடகத்தில் அனுமன் சேனா குரங்குகளைப் போல வேஷம் போட்டிருந்த இருவர், சீதையைத் தேடுவது போலச் சிறையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் இப்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுக்க
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.