இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?” ரயில் விபத்து குறித்து ராகுல்காந்தி ஆதங்கம்…

டெல்லி; இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?”  என திருவள்ளுர்  கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல்காந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். ரயில் விபத்துகளால்  ‘பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்து உள்ளார். கர்நாடகா மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் தமிழகம் சென்னை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த  திருவள்ளூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.