இரும்பு கம்பிகள் + 20 அடி சிறை சுவர்.. வெறும் போர்வை தான்.. மின்னலாக தப்பி அதிர வைத்த கைதிகள்

குவஹாத்தி: போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை கைதிகள் ஐந்து பேர், அஸ்ஸாமில் உள்ள சிறையில் இருந்த கம்பியை உடைத்து, பெட்ஷீட்கள், போர்வைகள் மற்றும் லுங்கிகளை மட்டுமே பயன்படுத்தி 20 அடி சுவரை லாவகமாக தாண்டி தப்பியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை இந்த சம்பவத்தை சிறை கைதிகள் திட்டமிட்டு நடத்தியிருப்பதாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.