காரைக்குடியை மிரள வைத்த பேய் மழை.. வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி! மிதந்த உடல்!

காரைக்குடி: காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்த பெயின்டர் பீட்டர் என்பவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. தென் தமிழகம் மற்றும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.